இவங்கள மாதிரி ஆசிரியர்கள் எல்லா மாணவர்களுக்கும் கெடச்சிட மாட்டாங்க , இவரது திறமையை நீங்களே பாருங்க ..

இந்த நாட்டில் பிறந்த அணைத்து ஜீவ ராசிகளுக்கு பாசம் ,நேசம் ,மனிதநேயம் பற்று இவையனைத்தும் இருக்க தான் செய்கிறது , நம் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் மாதா, பிதா ,குரு , இவர்களை பற்றி பல்வேறு புகழ்கள் சேர்ந்தாலும் மிகையாகாது ,

இவர்கள் கொடுக்கும் பாசத்துக்கு இவுலகில் அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் , பெற்றோர்கள் எறும்பை தேய்ந்து நம்மை ஒரு மிக பெரிய வித்துவானாய் மற்ற வேண்டும் என்பதற்காக கடின உழைப்பானது விடுத்தது வருகின்றனர் ,

சொந்தங்களே தள்ளி போகும் இந்த காலத்தில் ஆசிரியர்கள் மிக பெரிய பங்கினை வகித்து வருகின்றனர் , யாரென்று தெரியாத நம்மை அவர்களின் குழந்தைகளை போல் பார்ப்பதும் எந்த ஒரு கஷ்டத்தில் இருந்தலும் மாணவர்களிடம் அன்பை செலுத்துவது போன்ற நிகழ்வுகள் இதோ .,