
தற்போது உள்ள நிலையில் சீரியல் நடிகைகள் அதிகம் மக்களிடத்தில் பேமஸ் ஆகி விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு அதிகப்படியான ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த “ஆயுத எழுத்து” என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சரண்யா துரடி.
சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சி கொடுத்து உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.அதுமட்டுமில்லாமல், சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார்.
அந்த வகையில் தற்போது ஓணம் ஸ்பெஷல் கேரளா சேலையில், வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார் நடிகை சரண்யா அவர்கள். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…
View this post on Instagram
Leave a Reply