
உலகில் தினம் தோறும் புது வகையான சுவாரசியங்கள் நிறைந்த நெகிழ்ச்சியான சம் பவங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது , இந்த சுவாரசிய மிக்க சம் பவங்களை பார்ப்பதே ஒரு அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும் ,
இவுலகில் நடக்கும் பல்வேறு சம் பவங்களை நமது கையில் அடங்கும் படியான உலகத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம் , எந்த ஒரு மூலையில் நிகழ்ந்தாலும் அந்த செய்தி உடனே மக்களாகிய நிமிடம் வந்து சேர்ந்து விடுகிறது ,
அதேபோல் பணம் உள்ளவர்களும் , பணம் இல்லாதவர்களும் வெவேறு இடத்தில நின்றிருந்தாலும் பாசம் ஒன்று தான் , இதனை பார்த்த பிறகு காசுக்கும் , பாசத்துக்கும் என்ன வித்தியாசம்னு எளிமையாக புரிஞ்சிப்பாங்க ..
தெருவிலே நின்றாலும்
காருக்குள் இருந்தாலும்
தாய் பாசத்துக்கு பணம் இடையூறு அல்ல..💕 pic.twitter.com/hpn23eCx3X— சிந்தனைவாதி (@PARITHITAMIL) February 27, 2021
Leave a Reply