
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் ,அது உண்மைதான் உலகில் மிகவும் விஷம் கொண்ட பாம்புகள் வாழ்ந்து கொண்டுள்ளது ,ஆனால் அனைத்து பாம்புகளிலும் விஷமானது இருந்து விடாது ,ஒரு சில பாம்புகள் கொடிய விஷத்தை கக்கும்,
இதனால் மனிதர்கள் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு குள்ளாகவே உயிர் இழந்து விடுகின்றன ,ஆதலால் அவற்றிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் இல்லையெனில் முதலைக்கு மோசமாகிவிடும் ,அதில் ஒரு சில பாம்புகள் மரத்தின் மீது ஏறி, வல்லமையை கொண்டதாக இருந்து வருகின்றது ,
அதனால் எங்கு சென்றாலும் சுற்றி நன்றாக பார்க்க வேண்டும் என்பதே அனைவரின் அறிவுரையாக உள்ளது , ஆனால் இந்த குழந்தை மிக நீளமுள்ள நாகத்தின் வாலை பிடித்து விளையாடும் இந்த குழந்தையை பார்த்தால் யாராக இருந்தலும் மிகவும் ஆச்சரிய படுவாங்க , அந்த காணொளியை நீங்களே பாருங்க .,