இரண்டு மாதத்துக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு வந்து சப்ரைஸ் தந்த தாய் , அதற்கு அவரது குழந்தை கொடுத்த கியூட் ரியாக்ஷனை பாருங்க ..

நமது வாழ்க்கை சுவாரஸ்யம் பெறுவதற்காக புது வித முயற்சிகள் எடுத்து வருகிறோம் ,அந்த வகையில் மலை ஏறுவது ,ரைடிங் செல்வது ,ட்ரெக்கிங் செல்வது , உயரத்தில் இருந்து குதிக்கும் விளையாட்டு போன்றவற்றை செய்து அவர்களின் வார இறுதி நாட்களை சந்தோஷமாக கடந்து வருகின்றனர் ,
இதனால் இவர்கள் மன அழுத்தம் நீங்கி விடுவதாக நம்புகின்றனர் ,இதற்கு தனி ஒரு நபர் மட்டும் சென்றால் சுவாரஸ்யம் இருக்காது என்று அவர்களுக்கு நெருக்கமான நபர்களை கூட்டிக்கொண்டு போவது வழக்கம் தான் ,அந்த வகையில் வெளிநாடுகளில் இது போன்ற சுவாரசியமான நிகழ்வுகளில் பங்குபெற்று ,
இதனால் அவர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமானது கிடைத்து வருகிறது ,இதன் மூலம் வாழ்க்கையில் கவலைகள் இன்றி நின்மதியாக வாழ்ந்து வருகின்றனர் சில நாட்களுக்கு முன் அப்படி சென்ற தாய் ஒருவர் மீண்டும் இரண்டும் மாதங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார் , தாயை பார்த்த சந்தோஷத்தில் அந்த குழந்தை என்ன செய்யிதுனு பாருங்க ..