“பச்சை வண்ண பூவே”… ஜொலிக்கும் உடையில் நடிகை பாவனா… ரசிகர்களின் மனதை அள்ளும் புகைப்படங்கள் உள்ளே..

தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய, “சித்திரம் பேசுதடி” படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பாவனா. கேரளா மாநிலத்தை பூர்விகம் கொண்டவர் தான் நடிகை பாவனா அவர்கள். மேலும், அதன்பின் வெயில் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் ஆர்யா, கூடல் நகர், தீபாவளி, அசல், ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஒரு சில படங்களில் நடித்த பாவனா, தமிழ் ரசிகர்களை தன பக்கம் ஈர்த்த என்று தான் சொல்ல வேண்டும். ஒருகட்டத்தில் தமிழ் சினிமா பக்கம் காணாமல் போன இவர். தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகளை சந்தித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தற்போது அதிகமான திரைப்படங்களில் அவர் நடிப்பதில்லை என்றாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், பச்சை நிற half சேலையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.