
கீர்த்தி சுரேஷ், தமிழில் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் அறிமுகமானாலும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ரஜினி முருகன்” படம் தான் இவரை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது என்று சொல்ல்லாம். அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் “ரெமோ” படத்தில் நடித்தார்.அதன் பிறகு தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் கீர்த்தி சுரேஷ்.
மேலும், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். மேலும், இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி உள்ளது.பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது.
இந்நிலையில் தற்போது டீ ஷர்ட் அணிந்து கொண்டு, thannudaya செல்ல பிராணியை கொஞ்சும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரின் அங்க அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும்…
View this post on Instagram
Leave a Reply