அடேங்கப்பா தேங்காய் ஓடுகளை வைத்து இப்படி ஒன்றை செய்யலாமா ? இவ்ளோ நாளா இது தெரியாம இருந்துட்டோமே !!

இயற்கையாக விளையும் அணைத்து விதமான மரங்களும் , செடிகளும் மனிதனுக்கு நல்ல உணவாகவே அமைகிறது , பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் வாழை மரம் என்று சொல்லும் பொழுது அதில் கிடைக்கும் இலைகள் , வாழைக்காய்கள் , வாழை பூக்கள் , அதின் தண்டுகள் என அவை அனைத்தும் பயன்படுகின்றது ,
அந்த வகையில் தென்னை மரம் என்று சொன்னால் தேங்காய் சமையலுக்கும் ,அதின் தண்ணீர் உடலுக்கும் நன்மை நிறைந்ததாகவே இருக்கின்றது , இதனை உண்பதின் மூலம் உடல் குளிர்ச்சி அடையும் ,இதில் இருக்கும் ருசிக்கு எந்த ஒரு பழங்களும் ஈடாகாது என்று சொல்லும் அளவிற்கு இதில் சுவையானது இருக்க கூடும் ,
இதில் தேங்காயை பல விதமாக உபயோகித்து வருகின்றனர் , உணவாகவும் , கடவுளுக்கு படைப்பதும் போன்ற பன்முக ஆற்றலை இந்த தேங்கையானது பெற்றுள்ளது , அதுமட்டும் இல்லாமல் இதிலிருந்து தேங்காய் என்னையும் எடுக்கலாம் , இதின் ஓடுகளை வைத்து இப்படி ஒன்றும் செய்யலாம் செய்யலாம் , பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .,