இரவு நேரத்தில் நாய் செய்த செயலை பார்த்து அதிர்ந்து போன பொதுமக்கள் , இணையத்தில் வெளியான காணொளி உள்ளே ..

நமது மக்கள் அதிக அளவில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர் ,அதில் ஒரு சிலர் பணம் கொடுத்ததும் வாங்குகின்றனர் ,இந்த வாயில்லாத ஜீவனை குழந்தை போல வளர்த்து வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இந்த மக்களுக்கு நன்றியாக இந்த நாய் போன்ற விலங்குகள் இருந்து வருகின்றது ,
இதனால் மக்கள் பலரும் தைரியத்துடன் வெளியில் செல்ல முடிகிறது ,ஏனென்றால் வெளியாட்களை பார்த்தால் இந்த நாயானது சுலபமாக அதின் மோப்ப சக்தியின் மூலம் கண்டறிகின்றது , இதனால் அவர்களின் வீட்டின் காவலுக்காக இந்த உயிரினத்தை வளர்த்து வருகின்றனர் மக்கள் ,
சில நாட்களுக்கு முன்னர் ரோட்டில் திரிந்த நாய் ஒன்று நகர கூட முடியாமல் சிரமப்பட்டது , இதனை பார்த்து பலரும் பரிதவித்து போனார்கள் , கொஞ்சம் நேரத்தில் இந்த நாயானது நடந்து செல்வதை பாத்து ரோட்டில் வந்த பொதுமக்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும் ..