இவங்களுக்கு மட்டும் எப்படி தான் இந்த மாதிரி யோசனலா வருதுன்னு தெரியல .?
திருமணம் என்பது இரு மனங்களை இணைக்கும் பந்தம் , இந்த பந்தத்தில் சொந்தங்கள், பந்தங்கள் என அனைவரும் பங்குபெறுவது வழக்கமான ஒன்று இதில் ஆட்டம் பட்டம் என இந்த விழாவை சிறப்பித்து வருகின்றனர் , [...]
Aug 30, 2022, 14:04 IST

திருமணம் என்பது இரு மனங்களை இணைக்கும் பந்தம் , இந்த பந்தத்தில் சொந்தங்கள், பந்தங்கள் என அனைவரும் பங்குபெறுவது வழக்கமான ஒன்று இதில் ஆட்டம் பட்டம் என இந்த விழாவை சிறப்பித்து வருகின்றனர் , இதனால் இந்த நிகழ்வானது விழா கோலமாக காட்சியளிக்கிறது ,
நாட்டில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளை தினம் தோறும் பார்த்து வருகின்றோம் , ஆனால் அதில் ஒரு புதுமையான விஷயங்களையும் தெரிந்து வருகின்றோம் , இந்த விழாவுக்கு வந்த அணைத்து சொந்தங்களும் இவர்கள் செய்த செயலை பார்த்து வாயடைத்து நின்றனர் ,
அப்படி என்ன செய்தார்கள் என்று யோசித்து பாக்கறீங்களா .? திருமண மண்டபத்தில் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக பதாகைகள் வைக்க படும் அந்த பதாகையை உள்ள சில விஷயங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அந்த காணொளி உங்களுக்காக ..