களரி, வாள், சிலம்பம்.. என மூன்றிலும் பட்டைய கிளப்பும் வீர தமிழச்சி , காணொளியை பார்த்து வாயடைத்து போன இணையவாசிகள் ..

தமிழர்களுக்கு என்று நடனமும் , விளையாட்டும் , ஆதிபோர்கலைகளும் உள்ளது , இதனை தற்போது உள்ளவர்கள் பெரிய அளவில் வளர்ப்பது கிடையாது , அதற்கு காரணம் மக்கள் முழுவதுமாக தோலை பேசியின் கட்டுப்பாட்டுக்கு சென்று [...]
 
களரி, வாள், சிலம்பம்.. என மூன்றிலும் பட்டைய கிளப்பும் வீர தமிழச்சி , காணொளியை பார்த்து வாயடைத்து போன இணையவாசிகள் ..

தமிழர்களுக்கு என்று நடனமும் , விளையாட்டும் , ஆதிபோர்கலைகளும் உள்ளது , இதனை தற்போது உள்ளவர்கள் பெரிய அளவில் வளர்ப்பது கிடையாது , அதற்கு காரணம் மக்கள் முழுவதுமாக தோலை பேசியின் கட்டுப்பாட்டுக்கு சென்று கொண்டிருக்கின்றனர் , இதனால் எதை பற்றியும் கவலை படுவது கிடையாது ,

களரி, வாள், சிலம்பம்.. என மூன்றிலும் பட்டைய கிளப்பும் வீர தமிழச்சி , காணொளியை பார்த்து வாயடைத்து போன இணையவாசிகள் ..

தமிழ் நாட்டில் வேலுநாச்சியார் என்று சொன்னால் தெரியாது என்று சொல்லும் ஆட்களே இருக்க முடியாது அதற்கு காரணம் , அவர் அணைத்து போர் காலையிலும் கைதேர்ந்தவராக இருந்தார் , இது மட்டும் இல்லாமல் எதிர்கால சந்ததியற்கு முன்னோடியாகவும் விளங்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் ,

ஒரு சிலர் இதனை கற்று கொள்வதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர் , இதில் ஆண்கள் , பெண்கள் என இருவரும் அடங்கும் , அப்படி கற்றுக்கொண்ட பெண் ஒருவர் கூட்டத்துக்கு நடுவில் சுருள் , சிலம்பம் , கத்தியை வைத்து சாகசம் செய்தார் , இதனை பார்த்த பொதுமக்கள் வாயடைத்து போனார்கள் , இதோ அதின் காணொளி ..

Tags