சினிமா பாடகர்களையே தோற்கடிச்சிடுவாரு போலயே இந்த தேயிலை தோட்ட தொழிலாளி .,

இவுலகில் இசைக்கு மயங்காதவர்கள் என்று யாராவது இருந்திட முடியுமா .? ஒருவரது மனநிலையை மாற்றும் சக்தியானது இந்த இசைக்கும் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , எந்த ஒரு சூழ்நிலையிலும் நமக்கேற்ற வகையில் பாடல்களை கேட்டால் சோகத்தை மறந்திட முடியும் ,
இதனை ஒரு சிலர் தற்போது வியாபாரமாக்கி வருகின்றனர் , இதனால் திறமை வாய்ந்த பாடகர்களுக்கு அவ்வளவு எளிதில் இந்த வாய்ப்பானது கிடைக்கவில்லை , இன்னும் ஒரு சிலர் தொழிலாகவும் செய்து வருகின்றனர் , இது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது தான் ,
சமீபத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்த ரெஜினா என்பவர் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக சினிமா பாடல் ஒன்றை பாடி திகைக்க வைத்துள்ளார் , அந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , அதனை நீங்களே கேளுங்க .
தேயிலை தோட்டத்தில் ஒரு p.சுசீலா,பணியின் போது களைப்பு தெரியாமல் இருக்க சினிமா பாடல்கள் பாடும் தேயிலை தோட்ட தொழிலாளி ரெஜினா.இடம் கோத்தகிரி. @gurusamymathi @akaasi @vijay_vast @ASubburajTOI @SudhaRamenIFS @kovaikarthee @rathan1970 @gurujourno #nilgiris pic.twitter.com/q5WzVAopU8
— Srini Subramaniyam (@Srinietv2) September 8, 2022