தனது உயிரையும் பொறுப்படுத்தாமல் உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய நாய் , இணையத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளை பாருங்க ..

வாயில்லா ஜீவன்களை நம்மில் ஒரு சிலர் துன்புறுத்துவதும் உண்டு , அதனால் மனிதர்களை கண்டு கோவம் அடையும் உயிரிங்களாக மாறிவிடுகிறது , இதற்கு முழு காரணம் என்று நம்மை தான் சொல்லி கொள்ளவேண்டும் , அதின் வளங்களையும் , உணவுகளையும் தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்கிறோம் ,
ஆதலால் நம்மை நாடி இந்த ஜீவன்களை வந்த படி உள்ளது , பொதுவாக நாய் என்று சொன்னாலே அனைவருக்கும் பிடிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது , அது மனிதர்கள் மேல் காட்டும் விசுவாசத்தை எவராலும் காட்ட முடியாது , மிகவும் நேர்மையான உயிரினமாகவும் திகழ்கின்றது என்று தான் சொல்லவேண்டும் ,
சமீபத்தில் நாய் ஒன்று தனது உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய காணொளியானது தற்போது சமுக வலைத்தளங்களில் வெளியாகி பார்க்கும் இணையவாசிகளை வியப்படைய செய்துள்ளது , இதனை பார்த்த பலரும் லைக்ஸுகளை வாரி அளித்து வருகின்றனர் , இதோ அந்த காணொளி காட்சி உங்களுக்காக ..