போற போக்குல நாய்க்கு அடித்த பேரதிர்ஷ்டம் , கொஞ்ச நேரத்திலேயே ஷா க்காகி நின்ற டெலிவரி பாய் !! ஏன் தெரியுமா .? சிசிடிவி காட்சிகள் உள்ளே ..

தற்போது உள்ள காலங்களில் செல்ல பிராணிகள் இல்லாத வீட்டையே பார்க்க முடியாது , அதற்கு காரணம் அந்த உயிரினங்கள் நம் மீது வைக்கும் பாசம் தான் , அந்த பாசத்துக்காக நாம் எதனை வேண்டும் [...]
 
போற போக்குல நாய்க்கு அடித்த பேரதிர்ஷ்டம் , கொஞ்ச நேரத்திலேயே ஷா க்காகி நின்ற டெலிவரி பாய் !! ஏன் தெரியுமா .? சிசிடிவி காட்சிகள் உள்ளே ..

தற்போது உள்ள காலங்களில் செல்ல பிராணிகள் இல்லாத வீட்டையே பார்க்க முடியாது , அதற்கு காரணம் அந்த உயிரினங்கள் நம் மீது வைக்கும் பாசம் தான் , அந்த பாசத்துக்காக நாம் எதனை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை மனிதர்கள் மத்தியில் உருவாக்குகின்றது ,

போற போக்குல நாய்க்கு அடித்த பேரதிர்ஷ்டம் , கொஞ்ச நேரத்திலேயே ஷா க்காகி நின்ற டெலிவரி பாய் !! ஏன் தெரியுமா .? சிசிடிவி காட்சிகள் உள்ளே ..

இந்த வாய் இல்லாத ஜீவனானது வெளி ஆட்களை பார்த்தால் ஊருக்குள்ளும் சரி ,வீட்டுக்குல்லம் சரி நுழைய விடாது , இதனை பாதுகாவலராக ஒரு சிலர் பயன் படுத்தி வருகின்றனர் , சிலர் அதன் பாசத்துக்கு அடிமையாகின்றனர் , எந்த ஒரு தேய சக்தியையும் இதில் மோப்ப சக்தியின் மூலம் எளிதில் அறிந்து விடும் ,

ரோட்டில் திரியும் நாய் ஒன்று உணவு டெலிவரி செய்ய வந்த ஊழியர் பையில் இருந்து கீழே விழுந்த உணவை அலேக்காக அள்ளிக்கொண்டு போன சிசிடிவி காட்சிகளானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த காணொளி காட்சிகள் உங்களின் பார்வைக்காக ..

Tags